தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. குடிநீர் ஆதாரங்களாக திகழும் ஏரிகள் வறண்டு பாலைவனம் போன்று காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. குடிநீர் ஆதாரங்களாக திகழும் ஏரிகள் வறண்டு பாலைவனம் போன்று காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.